வாடியம்மா!



ஓர் நொடியேனும்..
உடனே செத்து...

உன் 
விழிபார்த்து..
கரம் கோர்த்து..
மொழி கேட்டு...
என் வழி கண்டு - அவள் வலி வெல்ல..
நெஞ்சம் வேண்டுதம்மா!
கொஞ்சம் வாடியம்மா!

கோ கோ



Comments

Popular posts from this blog

அவளும் நானும்!

தனிமை ஒரு வரம்!

இருப்பின் கனம்!